
உன் கண் பட்டது
மரணித்த இலை உயிர்பெற்றது
அதன் ரேகைகளைப் பார்த்தாலே தெரிகிறது
அதன் எதிர்காலமும் ஒளி பெற்றது
காத்திருக்கிறேன் உன் கண் படுமோ
என் நிலையும் இலைபோல சிறப்புறுமோ?
உன் கண் பட்டது
மரணித்த இலை உயிர்பெற்றது
அதன் ரேகைகளைப் பார்த்தாலே தெரிகிறது
அதன் எதிர்காலமும் ஒளி பெற்றது
காத்திருக்கிறேன் உன் கண் படுமோ
என் நிலையும் இலைபோல சிறப்புறுமோ?