முகம் – அழுகு

ஒளி தந்து கரைகிறது மெழுகு

இவன் அரை முகத்தில் தான்,

எத்தனை அழகு !

முழு நிலவு வேண்டும்

அதன் ஒளியில்

முழு முகமும் தெரியும்

அழகின் முழு இலக்கணம் புரியும்