
நீ இறந்தபிறகு
நிச்சயம் உனக்கு சொர்க்கம் !
அவள் தலையில்
நீ இறந்தபிறகு
நிச்சயம் உனக்கு சொர்க்கம் !
அவள் தலையில்
இருட்டில் அவர் முகம் தெரிய
வெளிச்சம் கேட்டேன்
ஐந்தறிவு ஆறாகும்வரை
தினம் வாசி
புத்தகங்களை நேசி
WFH தான்
என் Boss யை நினைவூட்டும்
என் பூனை
நான் செய்வதை
அப்பப்போ மறைந்திருந்து பார்க்கும்
கடல் அலை வந்து
என் கால் தொட
நான் பூப்போட்டு
அதை வாழ்த்திட
பின்நின்று கண்டான்
கதிரவன்
எப்போதும் வெள்ளை உடை அணிவதால்
நிலவு விதவையா என்று கேட்டாய்
இல்லவே இல்லை
அதோ பார்
அதற்குப் பொட்டு வைக்க
ஜெட்டை அனுப்பினேன்
சூரியனை முகம் கொடுத்துப்
பார்க்காதது ஏனோ ?
வெண்ணிலவின் கட்சிக்கு
மாறியதால் தானோ ?
நீ சூரியகாந்தியா ?
அல்லது
நிலவின் சாந்தியா ?
சூரியன் ஒரு எடிசன் பல்பு ஆக வேண்டும்
அதன் சூடு ஏறும்போதுஒரு சுவிட்ச்சைத் தட்டி நான் அதை அணைக்க வேண்டும்
முன்னே பூப்பூத்துக் குலுங்குகிறது
பின்னே சக்தி கொண்ட செங்கதிரோன்
சுற்றி பசுமை
நடுவே முற்றும் துறந்து நிற்கிறது மரம்
இவ்வாறு இருப்பது அல்லவா உயர்தரம்
நான் இமயம் தொட்டு விட்டேன்
இருந்தும் உன்னில் இருந்து உதிர்ந்த
என் இதயம் இன்னும் அங்கேயே
அழுதுக்கொண்டிருக்கிறது