கடற்கரை மண் குவித்து
மலை ஒன்றை எழுப்ப
அதன் மேல் கழுகு ஒன்று
வந்தமர்ந்தது
மலை சரியாமல் நின்றால்
கழுகு அங்கு தினம் வந்தால்
இதுவும் திருக்கழுக்குன்றமே
கடற்கரை மண் குவித்து
மலை ஒன்றை எழுப்ப
அதன் மேல் கழுகு ஒன்று
வந்தமர்ந்தது
மலை சரியாமல் நின்றால்
கழுகு அங்கு தினம் வந்தால்
இதுவும் திருக்கழுக்குன்றமே