
ஊர் விட்டு வந்து
மலைகளுக்கு நடுவே நடந்து
காடுகளுக்கு இடையே கடந்து
மேல்பாடி சென்று
தொலைநோக்கி கொண்டு
நான் நோக்கியபோது
தொலைதூரத்திலிருந்து
அவளும் என்னை நோக்கினாள்
வானத்து தேவதை
ஊர் விட்டு வந்து
மலைகளுக்கு நடுவே நடந்து
காடுகளுக்கு இடையே கடந்து
மேல்பாடி சென்று
தொலைநோக்கி கொண்டு
நான் நோக்கியபோது
தொலைதூரத்திலிருந்து
அவளும் என்னை நோக்கினாள்
வானத்து தேவதை