உன் கண்கள் என்ன மீனா ?
என் மனதுக்குள் நீந்துகிறதே தானா
நீ தித்திக்கும் தேனா ?
உன்னைப் பற்றி எழுதும் போது மகிழ்கிறதே என்பேனா?
நான் பிறந்தது என்ன வீணா ?
இல்லை உன்னைப் பார்த்த பின்
எப்படி எழும் வந்த வினா ?
உன் கண்கள் என்ன மீனா ?
என் மனதுக்குள் நீந்துகிறதே தானா
நீ தித்திக்கும் தேனா ?
உன்னைப் பற்றி எழுதும் போது மகிழ்கிறதே என்பேனா?
நான் பிறந்தது என்ன வீணா ?
இல்லை உன்னைப் பார்த்த பின்
எப்படி எழும் வந்த வினா ?