
தன் பணி முடிந்து வீடு திரும்பும் கதிரவன்
தன் பொறுப்பேற்க மேலே எழும்பும் சந்திரன்
இவர்கள் தங்கள் அழகை பார்க்க கீழே சமுத்திரன்
அன்றும் இன்றும் என்றும் இவர்கள் நிலையாய் நிற்க
வந்து போகும் மானுடம் இவர்களைத் தவிர அனைத்தையும் விற்க
இவர்களின் நிலையும் நிலையாமை கொள்ளுமோ ?