உன் நிலைதான் அனைவருக்கும்

எந்நிலையில் நின்றாலும்

எக்கோலம் கொண்டாலும்

ஒரு நாள் உன் நிலைதான் அனைவருக்கும்

மண்ணோடு மண்ணாக….

வாழ்ந்த நிலத்திற்கு உரமாக….

அதுவரை இருப்போம்

பிறருக்கு ஒளிரும் விளக்காக

Leave a comment