
எந்நிலையில் நின்றாலும்
எக்கோலம் கொண்டாலும்
ஒரு நாள் உன் நிலைதான் அனைவருக்கும்
மண்ணோடு மண்ணாக….
வாழ்ந்த நிலத்திற்கு உரமாக….
அதுவரை இருப்போம்
பிறருக்கு ஒளிரும் விளக்காக
எந்நிலையில் நின்றாலும்
எக்கோலம் கொண்டாலும்
ஒரு நாள் உன் நிலைதான் அனைவருக்கும்
மண்ணோடு மண்ணாக….
வாழ்ந்த நிலத்திற்கு உரமாக….
அதுவரை இருப்போம்
பிறருக்கு ஒளிரும் விளக்காக