
இருளில் இருளே
தெரியாத இரவு
என்னுடன் தனியே
நான் அமர்ந்தபோது
பல எண்ணங்கள் எழுந்து ஓய்ந்து
இரவின் அமைதி என்னைத் தழுவியபோது
உணர்ந்தது இதுதான் கேளு
நானே என் விதியின் தலைவன்
இருந்தால்,எனக்குள் தான் இருக்கிறான் இறைவன்.
எண்ணம் போல் வாழ்க்கை
தினம் தினம் வேண்டும் நிறைய தன்னம்பிக்கை!