
உன் குரல் அழகு
பாடு என்று நரி கேட்கும்
பாட்டி சுட்ட வடை என்றால்
பாடி விடுவேன்
அவள் சுட்ட வடையாச்சே
கடவுளே வந்து பாடடும்படி கேட்டாலும்
வடை உண்ட பிறகுதான்
விடை தருவேன்
உன் குரல் அழகு
பாடு என்று நரி கேட்கும்
பாட்டி சுட்ட வடை என்றால்
பாடி விடுவேன்
அவள் சுட்ட வடையாச்சே
கடவுளே வந்து பாடடும்படி கேட்டாலும்
வடை உண்ட பிறகுதான்
விடை தருவேன்