
பெரியார் வழி வந்து
அண்ணா வழி நின்று
பாரதிதாசன் கவிைதகள் கொண்டு
மூலை முடுக்கெல்லாம் சென்று
தன் நாவன்மையால் வென்று
வளர்த்துவிட்டார் திராவிடத்தை அன்று
அது சூரியனும், இலையுமாய்
இன்றும் நிற்கிறது
தமிழனின் வாழ்வுதனை
சிறக்க வைக்கிறது
மறைந்தும் நம் நினைவில் நிற்கிறார்
அந்தத் தமிழ் காவலர்
நம் நாவலர்