
ஓயாமல் மழை பெய்ய
ஏரி விளிம்புவரை நிரம்ப
வெளியேறுகிறது உபரி நீர்
ஏன் இந்த வேகம் ?
அதன் கடல் தேடும் மோகம்
தருகிறதே எனக்குச் சோகம்
என் குடிநீர் கடலாகும் கோலம்
ஓயாமல் மழை பெய்ய
ஏரி விளிம்புவரை நிரம்ப
வெளியேறுகிறது உபரி நீர்
ஏன் இந்த வேகம் ?
அதன் கடல் தேடும் மோகம்
தருகிறதே எனக்குச் சோகம்
என் குடிநீர் கடலாகும் கோலம்