கோடி 40 வரும் என்று
நாங்கள் இங்குத் தவம் இருக்க
தலைநகரில் நீ அங்கு
தெருக்கோடியில் அடுக்கு மாடியில் அமர்ந்திருக்க
ஒவ்வொரு நொடியும் ஓராண்டாகிறது
நிதி வந்தால் தான்
எங்கள் விதி சிறக்கும்
நல்வழி பிறக்கும்
நாற்பதை அனுப்பு
பாடுவோம் நாங்கள்
4000 திவ்ய பிரபந்தம் உனக்கு!!!