
இலை உதிர்ந்து
தரை நிரம்பி
அதன் நடுவே
அது அமர்ந்து
தலை நிமிர்ந்த போது
வாழ்வின் நிலையற்ற
தன்மை அது தெரிய
வாழ்வில் தோல்வியும்
நிலையற்றது என்று புரிய
அது எழுந்து வெற்றி நடை போட்டது.
இலை உதிர்ந்து
தரை நிரம்பி
அதன் நடுவே
அது அமர்ந்து
தலை நிமிர்ந்த போது
வாழ்வின் நிலையற்ற
தன்மை அது தெரிய
வாழ்வில் தோல்வியும்
நிலையற்றது என்று புரிய
அது எழுந்து வெற்றி நடை போட்டது.