
கல்லால் ஆனார்
அங்கு எப்போதும் இருப்பார்
சொல்வதேல்லாம் கேட்பார்
பார்த்தால்
தைரியம் கிடைக்கும்
நம்பி கால் வைத்தால்
நம்பிக்கை கிடைக்கும்
அவர் சகல சக்தியின் உருவமா
அல்லது சிலரின் கற்பனைச் சக்தியா ?
இதையும் அவரிடமே கேட்டேன்
பதிலேதும் இல்லை
கல்லால் ஆனார்
அங்கு எப்போதும் இருப்பார்
சொல்வதேல்லாம் கேட்பார்
பார்த்தால்
தைரியம் கிடைக்கும்
நம்பி கால் வைத்தால்
நம்பிக்கை கிடைக்கும்
அவர் சகல சக்தியின் உருவமா
அல்லது சிலரின் கற்பனைச் சக்தியா ?
இதையும் அவரிடமே கேட்டேன்
பதிலேதும் இல்லை