
காற்று அடித்தால் போதும்
படகு தானே நகர்ந்து செல்லும்
ஆனால் ஒரு துடுப்பு இருந்தால் நாம் நினைக்கும் இடத்துக்குச் செல்லும்
நாம் மூச்சு விட்டால் போதும்
காலம் நம்மை நகர்த்தும்
வாழ்வின்நோக்கம்
நமக்குப் புரிந்தால்
ஒவ்வொரு மூச்சும் நம்மை அதை நோக்கித் துரத்தும்