
மலை மீது ஏறி
கண்மூடி அமர்ந்து
பிற நினைவு துறந்து
உன்னை நினைத்தபோது
நான் அங்கு இல்லை
நாள் கிழமை தெரியவில்லை
புரிவதற்கும் ஒன்றுமில்லை
நேரம் அதை வென்றேன்
நிம்மதியை கொண்டேன்
“நான்” அதை இழந்தேன்
உன்னில் கலந்தேன்
நீயாகி மகிழ்ந்தேன்.
மலை மீது ஏறி
கண்மூடி அமர்ந்து
பிற நினைவு துறந்து
உன்னை நினைத்தபோது
நான் அங்கு இல்லை
நாள் கிழமை தெரியவில்லை
புரிவதற்கும் ஒன்றுமில்லை
நேரம் அதை வென்றேன்
நிம்மதியை கொண்டேன்
“நான்” அதை இழந்தேன்
உன்னில் கலந்தேன்
நீயாகி மகிழ்ந்தேன்.