
நீரிலே நீ இருப்பதனால்
அழிந்திடுமே உன் தலையெழுத்து
பிறகு ஒரு புழுவுக்கு ஆசைப்பட்டு
பிடிபட்டு பிறருக்கு உணவு ஆகுவது
யார் அழைத்து?
நீரிலே நீ இருப்பதனால்
அழிந்திடுமே உன் தலையெழுத்து
பிறகு ஒரு புழுவுக்கு ஆசைப்பட்டு
பிடிபட்டு பிறருக்கு உணவு ஆகுவது
யார் அழைத்து?