
நிலத்தை உழுது
விதை விதைத்து
பயிர் காத்து
அறுவடை செய்து
உழைத்து உழைத்து
அதையே திரும்ப திரும்ப செய்து
தினம் தம் பாதம் அம் மண்
பட்டால் போதும்
என வாழ்ந்து
அந்த மண்ணோடு கலந்து
மறைந்த பல வாழ்க்கை
இங்குண்டு
நிலத்தை உழுது
விதை விதைத்து
பயிர் காத்து
அறுவடை செய்து
உழைத்து உழைத்து
அதையே திரும்ப திரும்ப செய்து
தினம் தம் பாதம் அம் மண்
பட்டால் போதும்
என வாழ்ந்து
அந்த மண்ணோடு கலந்து
மறைந்த பல வாழ்க்கை
இங்குண்டு