சிலர் எழுப்பிய தடுப்பினால் தான்
பள்ளிக்கு அவன் வருகை தடைப்பட்டது
அதை அறியா இச்சிறுவன்
செங்கல் கொண்டு தடுப்பு எழுப்பி
யார் வருகையை தடை செய்கிறான்
சிலர் எழுப்பிய தடுப்பினால் தான்
பள்ளிக்கு அவன் வருகை தடைப்பட்டது
அதை அறியா இச்சிறுவன்
செங்கல் கொண்டு தடுப்பு எழுப்பி
யார் வருகையை தடை செய்கிறான்