நிற்கிறது படகு
கோபுரங்களும் உயர்ந்து தெரிந்தும்
முடியுமா கடவுளைக் காண ?
என்ற சிந்தனைக்கயிற்றால்
கட்டி நிற்கிறது படகு.
செல்வி
புத்தகங்களைத் தாண்டி
வாழ்க்கையை படிப்பது கல்வி
படிக்கிறாள்
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்
இந்த செல்வி
ரக்க்ஷா பந்தன்
மலை அண்ணனுக்கு
ரக்க்ஷா பந்தனை கட்டிய
பூமி தங்கை