கடற்கரையில் ஒரு இளம்பெண்
அது உப்பு நீர் ரோசம் அதிகம்
உன் கால் தொடாது
சுனாமி தான் வந்திடுமா ?
உன்னைத் தாண்டி பொங்கிடுமா ?
நீ அங்கிருந்தால் சுனாமி தான் வந்திடுமா ?
ஒரு நூறு வருடம்
உன் கால் பட்ட மண் கர்வம் கொள்ளுமடி
பொறாமை கொண்டு கடலலை அதை அழித்திடுமடி
எனக்கு பேராசை கிடையாது
என்னுடன் ஒரு நூறு வருடம் மட்டும் இருந்துவிடடி